சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை.
சிறிலங்கா படைகளின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக இருந்தவரும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்டவருமான லண்டன் சண்டேரைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில்...
மேலும்
22 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
மட்டு.காத்தான்குடியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பெரிய ஜும் ஆப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீட்டின் மீதே கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால்...
மேலும்
22 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
வடமராட்சி, துன்னாலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள், 25 பவுண் நகை மற்றும், பெறுமதியான பொருட்கள் பலவற்றையும் கொள்றையிட்டுச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாயன்று, மாலை...
மேலும்
22 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளில் ஐந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி
எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகளின் போது இதுவரை ஐந்து நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.சீனா, ரஸ்யா, கியூபா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளே இவ்வாறு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. 26 அரச...
மேலும்
22 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
மட்டு.காத்தான்குடி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புதுக்குடியிருப்பு புலியடி வீதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகவும்,...
மேலும்
22 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
50 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டனை

50 ஆண்டுகளின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவருக்கு தங்காலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.விவசாயி ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1962ம்...
மேலும்
21 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!
சென்னையில் இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவின் 7வது பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதன்போது வரும் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்...
மேலும்
21 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
செல்லிடத் தொலைபேசி மூலம் போர்முனைக்கு கட்டளையிட்ட கோத்தாபய?
சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின்...
மேலும்
21 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார்
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று (19.02.2012) நள்ளிரவில் காலமானார். இவரது உடல் சாலிகிராமத்தில்...
மேலும்
21 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
யாழ்.பெண்களின் உணர்வுகளை புதைக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்!
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோகத்தால் யாழ்ப்பாணப் பெண்களின் கனவுகள், உணர்வுகள் அனைத்தையும் கொலை செய்கின்றனர் பெற்றோர்கள். அயல் வீட்டில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணம். அதனால் ஏற்படும் ஆடரம்பர வாழ்வு என்பன...
மேலும்
21 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!
தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும்...
மேலும்
19 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முடியும்!
வடகிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே அரசாசங்கம் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மண்முனைப்பற்று கல்விக்...
மேலும்
19 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
யாழ். தேவாலயத்திற்கு அருகில் கடற்படையினரால் விகாரை அமைப்பு!
யாழ்.மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பாலைதீவில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பில் கத்தோலிக்க மக்களும், மதத் தலைவர்களும் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.குறித்த தீவு, மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பகுதி, எனவே யுத்தம் காரணமாக...
மேலும்
19 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com
தமிழீழம் ஒன்று, தமிழீழ விடுதலை ஒன்று, தமிழீழப் போர்க் களமும் ஒன்றே!
விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது.அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு,...
மேலும்
19 Feb 2012 இணைப்பு:WwW.TamilGood.Com

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next >>