வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து அடையாளங்களையும் இல்லாது செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக உயர் மட்ட அரசாங்க தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ வேறுவகையான இணக்கப்பாட்டுக்கோ இடமில்லை. - ஆவரங்காலில் இருந்து ஞானஆதவன்
கண்டியில் நபர் ஒருவரை படுகொலை செய்து, அவரது கரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பட்டப் பகலில் இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீள் உறுதிப்படுத்தும் கருத்துக்கணிப்பு தேர்தல் எதிர்வரும் 21ம் திகதி இத்தாலி நாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் இலட்சிய தமிழரின் பெருவிருப்பம், வெற்றியளிக்க பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தமது இதயபூர்வமான வாழ்த்துதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் ஏற்பட்டுள்ள பிளவுகள் தமக்கு சாதகமாக உள்ளதாகவும் தனது மக்கள் பணியை தொடர்ந்து செய்வதற்கு உரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தம்பாட்டி கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப்பதில் விட்டுக் கொடுப்புக்கோ வேறு வகையான இணக்கப்பாட்டுக்கோ இடமில்லை. யாழ். மாவட்டத்தில் வெற்றிலை வெற்றி பெற்றால் அரசாங்கம் செய்ததை சரியென சர்வதேசம் ஏற்கும். இவ்வாறு த.தே. கூ. தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தது ஒரு தடையாகாது என பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
பிரான்சு பிரதேசசபைத் தேர்தலில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரி முன்னணி கட்சி (Force de Gauche) கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது
நிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உரிய நேரத்தில் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் எனவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் செய்தியாளர் மாநாடொன்றில் குறிப்பிட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.